தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றுவோம்: ஸ்டாலின்
Monday, January 15th, 2018
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாகும் பட்சத்தில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றும் நிலை ஏற்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாார்.
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டுமென கலைஞர் கருணாநிதி சட்டமொன்றை அமுல்படுத்திய போதிலும், இன்றைய ஆட்சியாளர்கள் அதனை இரத்து செய்து விட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் நேரத்தில் அந்த சட்டம் மீண்டும் அமுலாக்கப்படும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பொதுச் செயலர் பதவிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய சென்றபோது ஆதரவாளர் தாக்கப்பட்டதாக சசிகலா புஷ்ப...
வழி நெடுக இரத்தம்! ஜெயலலிதா மரணம் தொடர்பில் தொடரும் அப்போலோ மர்மங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - கருத்து தெரிவிப்போரிடமும் அறிக்கை பெறப்படும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் த...
|
|
|


