துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி – கனடாவில் துயரம்!

கனடாவின் நோவா ஸ்காட்டியா நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது
கனடா நாட்டின் நோவா ஸ்காட்டா மாகாணத்தின் என்பீல்ட் பகுதியில் பொலிஸாரின் வாகனத்தில் போலியாக பொலிஸ் அதிகாரி போல உடை அணிந்து வந்த குறித்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த நபர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் பல மணி நேர போராட்டத்திற்கு பின் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வெனிசுவெலாவின் அரசியல் நெருக்கடியை தீர்க்க பேச்சுவார்த்தை!
சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை - புதுமண தம்பதிகளுக்கு சீனாவில் புதிய திட்டம்!
வன்முறைக்கு மத்தியில் சூடானில் இருந்து அமெரிக்க இராஜதந்திரிகள் வெளியேற்றம்!
|
|