துப்பாக்கி சூடு : கலிபோர்னியாவில் 3 பேர் பலி!
Sunday, January 6th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கேளிக்கை விடுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related posts:
அட்லாண்டிக் கடல் பயங்கர நிலநடுக்கம்!
தாலிபன் வசம் வீழ்ந்த ஓம்னா மாவட்டம்!
இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது இத்தாலி!
|
|
|


