தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பாரியளவில் இடைவெளி – உலக சுகாதார அமைப்பின் தெரிவிப்பு!
Wednesday, May 19th, 2021
சில நாடுகளுக்கிடையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பாரியளவில் இடைவெளி காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோல் அதானோம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக செல்வந்த நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையிலேயே இவ்வாறு பாரியளவில் இடைவெளி காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரிஸ் அமைதி மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி?
நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் நிலக்கரி விநியோகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விநியோகஸ்தருடன் ஒப்பந்தம...
தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர் அனுமதியில் தாமதம் - தெரிவாகிய மாணவர்கள் குற்றச்சாட்டு!
|
|
|


