ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளிண்டன் அறிவிப்பு!
Wednesday, March 6th, 2019
அமெரிக்காவில் 2020 ம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 04 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிற நிலையில், கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
மேலும், நியூயார்க் முன்னாள் நகராதிபதி மைக்கேல் புளூம்பெர்க்கும் அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகியமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கென்யாவில் அரசியல் குழப்பம் : உச்ச நீதிமன்றத்துக்கு சீல் வைப்பு!
இந்தோனேசியா நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
பயங்கரவாதம் எங்கு இருந்தாலும் அது மனித குலத்திற்கு எதிரானது - பிரதமர் மோடி சுட்டிக்காட்டு!
|
|
|


