சீனாவில் பயங்கரம் – கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழப்பு!
Monday, July 10th, 2023சீனாவில் குழந்தைகளுக்கான பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நான் பிரதமராக தகுதியற்றவன்! பணிவுடன் வாய்ப்பை மறுத்தார் ஈழத்தமிழர்!
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி!
ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை: சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் பின்னணியில்!!
|
|