சிரிய குண்டுத்தாக்குதலில் 42 பேர் உயிரிழப்பு!

Monday, February 27th, 2017

சிரியாவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில்  42 பேர்  உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்  எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் அல்-பாப் மாநிலத்தில்; துருக்கி ஆதரவு படைகள் மற்றும் சிரியா ராணுவ வீரர்கள் தங்கியிருந்த  முகாம் மீது இன்று   தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் மேற்கொண்ட  கார் குண்டு தாக்குதலிலேயே   இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.  காயமடைந்த பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

83525593_83525592

Related posts: