சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!
Monday, July 8th, 2019
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள சுலாவெசி வடக்கு கடற்பரப்பிலேயே சுமார் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இரவு 8.38 மணியளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தையடுத்து கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Related posts:
ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயன்ற 3,000 ராணுவத்தினர் தடுத்து வைப்பு!
ஈரான் ஜனாதிபதி பதவியில் தொடர ரௌஹானிக்கு அனுமதி!
தங்கச் சுரங்கம் சரிந்து வீழ்ந்து விபத்து - 30 பேர் பலி!
|
|
|


