கொலம்பியாவில் பாலம் இடிந்த விபத்தில் 9 பேர் பலி பலர் படுகாயம்!
Thursday, January 18th, 2018
கொலம்பியாவில் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இடிந்து விழுந்ததில் கட்டுமான தொழிலாளர்கள் 9 பேர்உயிரிழந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், கண்டிநமார்கா, மேதா மாகாண எல்லைகளுக்கு இடையே சிரஜாரா என்ற இடத்தில் 450 மீட்டர் நீளமான பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது.
இதன் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இடிந்து விழுந்ததில் கட்டுமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு இடையேசிக்கிக்கொண்டுள்ளனர்.
குறித்த விபத்தில் 9 கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன் 5பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில்அ னுமதிக்கப்பட்டுள்ளன
Related posts:
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அதிகார பூர்வமாக அறிவித்தார் ட்ரம்ப்!
கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதல் - 15 பேர் கொடூரக் கொலை!
கஞ்சா விற்பனைக்கு அனுமதி : நாடாளுமன்றம் ஒப்புதல்!
|
|
|


