கத்தியால் குத்தி ஏழு மாணவர்கள் படுகொலை: சீனாவில் பரிதாபம்!

சீனாவில் பாடசாலை இருந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில், 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து வந்த பொலிசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
தாக்குதல் நடத்திய நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சோமாலிய குண்டுவெடிப்பில் 39பேர் பலி : 50 போ் காயம்!
பாகிஸ்தான் இந்தியா மீது அணுஆயுத தாக்குதலுக்கும் தயார் - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்!
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியில் வெட்டு!
|
|