ஈரான் நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
Wednesday, June 7th, 2017
ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.இதன்போது இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஓர் நபர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
Related posts:
சுரக்க்ஷா காப்புறுதி ஒப்பந்தம் கைச்சாத்து!
19 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – நெருக்கடி நிலையில் இந்தியா - பிரதமர் நரேந்திர ம...
நிலவும் சீரற்ற காலநிலை - மரக்கறிகளின் விலைகளுடன் பழங்களின் விலைகளும் நாளுக்கு நாள் உயர்வடைவதாக பொது...
|
|