ஈரானில் பாரிய நிலநடுக்கம்!
Tuesday, January 8th, 2019ஈரானின் ஜர்மான்ஷா மாகாணத்தில் நேற்று 5.9 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நில நடுக்கத்திற்கு பிறகு தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்தது. அவை 3 முதல் 4.8 ரிக்டர் ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந்து சேதம் அடைந்தன. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மற்ற சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
Related posts:
வியட்நாம் வீடு சுந்தரம் மரணம்!
துருக்கி பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி!
யுனெஸ்கோவுகு வழங்கும் நிதி ஆதரவை நிறுத்தியது ஜப்பான்!
|
|