இராணுவ உலங்குவானார்தியில் கிரீஸிற்குள் நுழைந்தவர்கள் யார்?

கிரீஸ் நாட்டிற்குள் துருக்கி ராணுவ ஹெலிகாப்டரில் நுழைந்த 8 பேரை கைது செய்திருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
சிறிது நேரத்திற்குமுன், அந்த ஹெலிகாப்டர் வட நகரமான அலெக்ஸாண்ட்ரூ போலிஸில் தரையிறங்கி உள்ளது. அதில் வந்தவர்கள் கிரீஸில் அரசியல் தஞ்ச கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், துருக்கிக்கு திருப்பி அனுப்பும்படி கோரப்போவதாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
Related posts:
சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டடம் இன்று இடிக்கப்படுகிறது!
ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொலை வெறி : 128 பொதுமக்கள் கொன்று குவிப்பு!
தேசத்துரோக வழக்கில் பர்வேஷ் முஷாரப்பை கைது செய்ய உத்தரவு!
|
|