இந்தியாவில் ஒரே நாளில் 110 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்..!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து 110 க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை இதுவே முதல் முறையாகும்.
இதன் விளைவாக, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது, இந்தியாவில் இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா தற்போது 21 நாள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அந்நாட்டு நிதி அமைச்சு பாரிய நிவாரணப் பொதியை அறிவித்துள்ளது.
Related posts:
அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டு உள்ளார்!
இந்தியாவில் டவ்தே சூறாவளியால் 14 பேர் பலி!
முதல் 3 மாதங்களில் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் - இலங்கை வெளிநா...
|
|
பண்டிகைக் காலத்தில் பயணத் தடைகள் ஏதுமின்றி தந்திரோபாய ரீதியாக நிலைமையை நிர்வகிக்க நடவடிக்கை - இராஜா...
வடக்கு மக்களின் சாட்சியங்கள் பரிந்துரைகளுடன் - மனித உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவின் 2 ஆவது இடைக்கால ...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று மாதங்கள...