அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்!- இரவு விடுதியொன்றில் துப்பாக்கிச் சூடு!!
Monday, July 25th, 2016
அமெரிக்காவின் புளோரிடாவில் இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 17 பேர் இதில் காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிளோரிடாவின் போர்ட்மயர் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றுக்குள் நுழைந்த துப்பாக்கித்தாரி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்றும் இதன்போது இருவர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயமடைந்தள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக ஒருவர் கைதாகியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
Related posts:
ஈராக்கில் இரட்டைக் குண்டு தாக்குதல்; 22 பேர் பலி!
கொங்கோவில் கத்தியால் குத்தப்பட்டு 64 பேர் படுகொலை!
ஜெர்மனியின் அதிபராக ஏஞ்சலா மேர்க்கல் பதவி பிரமாணம்!
|
|