அமெரிக்கத் தூதரகத்தில் கிரனைட் கைக்குண்டு தாக்குதல்!

Friday, February 23rd, 2018

மொண்டநியுகுரோ (Montenegro) உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் வெளியாகியுள்ளன..

நபரொருவர் மொண்டநியுகுரோ தலைநகர் போட்கோரிகாவில் (Podgorica) உள்ள தூதரக வளாகத்திற்கு இரசாயனக் கலவையினால் செய்யப்பட்ட கிரனைட் கைக்குண்டு ஒன்றினை வீசி குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: