அதிகாரிகள் மோசடி – சோமாலியாவுக்கான உதவியை, தற்காலிகமாக இடைநிறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம் !
Tuesday, September 19th, 2023
உலக உணவுத் திட்டத்தின் கீழ் சோமாலியாவுக்கான உதவியை, ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
கடுமையான பஞ்சத்தை தவிர்க்கும் வகையில் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உதவிகளை, சோமாலிய அதிகாரிகள் மோசடி செய்துள்ளமை ஐக்கிய நாடுகளின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சோமாலியாவுக்கான உதவியினை ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
லிவர்பூல் புகையிரதநிலைய பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றம்!
கால்பந்து போட்டியில் கலவரம் - இந்தோனேசியாவில் 127 பேர் பலி!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு - கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட நிற...
|
|
|
தெற்கின் பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிப்பது மிக சாத்தியமானதாக்கப்பட்டது போன்று வடக்கு மாணவர்களுக்கும...
மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவே பயணக் கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டது – ஒருவர் மாத்திரமே வெளிய...
புதிய கல்வி ஆண்டு வரையில் ஆசிரிய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது - கல்வி அ...


