அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை!
Tuesday, October 17th, 2023வரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றதோடு இதற்கென கொள்கைகள் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
INCIRLIK விமானத்தள பிரச்சினைக்கு அமெரிக்காவின் ஆதரவை நாடும் ஜேர்மனி
நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் - வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ரஷ்யாவுக்கு ...
|
|