T – 20 உலக கிண்ண போட்டி – நேரடி வாய்ப்பை இழந்தது இலங்கை!
Wednesday, January 2nd, 2019
2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற உள்ள இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான தேர்வு போட்டிகளில் நேரடியாக தகுதி பெறுவதற்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சிம்பாபே அணி வெற்றி!
பரபரப்பான ஆட்டம்: 5 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி!
‘106 ஆவது பொன் அணிகளின் போர்’ நாளை வட்டுக்கோட்டையில் ஆரம்பம்!
|
|
|


