8 ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார் திமுத் கருணாரத்ன!
Thursday, July 12th, 2018காலியில் இன்று(12) ஆரம்பமான இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.
இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களைப் பெற்று தனது 8 ஆவது சதத்தினைப் பூர்த்திசெய்துள்ளார்.
Related posts:
ஐ.சி.சி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெறுவதில் மகிழ்ச்சியே -அஷ்வின்!
முதலாம் இடத்தில் நடால்!
ரொனால்டோவை விற்றது வரலாற்று பிழை!
|
|