வெளியாகிறது அகில தனஞ்சயவின் பரிசோதனை முடிவுகள்!
Thursday, February 7th, 2019இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய பந்து வீச்சு முறை பரிசோதனைக்காக இந்தியாவின் சென்னையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பரிசோதனை அறிக்கையானது எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும் என இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
இரசிகர்களின் எதிர்பார்ப்புடன் முதல் போட்டியில் இலங்கை!
நினைவாற்றலை இழந்த தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டூப்ளசிஸ்!
இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி!
|
|