மேலும் இரண்டு பங்களாதேஷ் அணியின் வீரர்களுக்கு கொரோனா!
Sunday, June 21st, 2020பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் Mashrafe Mortaza தவிர்த்து மேலும் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் Mashrafe Mortaza கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டார்.
இதேவேளை பங்களாதேஷ் அணி வீரர்களான நஸ்முல் இஸ்லாம் மற்றும் நபீஸ் இக்பால் ஆகியோர் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
நான் கெட்டவனா? ஊடகங்களை வறுத்தெடுத்த பிரபல வீரர்!
உலகக் கிண்ணம் வரை சுமதிபாலவே தலைவர்!
காற்பந்தாட்ட துறையை வலுவூட்ட நடவடிக்கைகள்!
|
|