மேற்கிந்திய தொடருக்காக செல்லும் இலங்கை அணி!
Thursday, February 8th, 2018
எதிர்வரும் ஜுன் மாதம் 23ஆம் திகதி முதலாவது பகல் இரவு டெஸ்ட் கிரிக்கட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தை எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கை கிரிக்கட் அணி மேற்கொள்ளவுள்ளது.
ஜுன் மாதம் 6ஆம் திகதி இரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ட்ரினிடேட்டில் நடைபெறவுள்ளது.
இத்தொடரின் மூன்றாவது போட்டி பார்படோசில் பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இது மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியாகும்.
இந்நிலையில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு 10 ஆண்டுகளின் பின்னர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை
Related posts:
வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக் மன்னார் எப்.சி. அணி வெற்றி!
ஜப்பான் அணிக்கு 2-வது சுற்று அதிர்ஷ்டம்!
தொடரை இழந்தது இந்திய அணி!
|
|