மழை காரணமாக கைவிடப்பட்டது உலக கிண்ண தொடர் பயிற்சிப் போட்டி!
Friday, January 12th, 201819 வயதுக்குட்பட்ட உலக கிண்ண ஒருநாள் போட்டித்தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறவிருந்த பயிற்சி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.16 அணிகளில் பங்கேற்பில் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டித்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அவுஸ்திரேலியா சாதனையை முறியடிக்குமா இந்தியா ?
இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் !
இந்தியா, இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்பு – முரளீதரன்!
|
|