பூப்பந்தாட்ட தொடர்: கிண்ணத்தை வென்றது பருத்தித்துறை ஜக்கியம் !
Tuesday, March 6th, 2018பருத்தித்துறை பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான பெண்களுக்கான பூப்பந்தாட்டத்தில் சம்பியனாகியது பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டுக் கழகம்
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையான பூப்பந்தாட்டத் தொடரில் பொண்கள் பிரிவு நெல்லயடி மத்தி கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் இடம் பெற்றது.
ஜக்கிய விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழகம் மோதியது. இரண்டு ஒற்றையர் ஆட்டங்களையும் ஓர் இரட்டையர் ஆட்டத்தையும் கொண்டதாக இறுதியாட்டம் அமைந்தது இரண்டு ஒற்றையர் ஆட்டத்தையும் முறையே 21:5,21:7 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றி பெற்றது ஜக்கிய விளையாட்டுக்கழகம்
Related posts:
ஆண்டி முர்ரேவை வீழ்த்தி முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் ஜோகோவிச்!
தீர்ப்புக்கு எதிர்ப்பு: தேசிய கொடியை பறக்க விட்ட இலங்கை வீரர்கள்!
ஜப்பானில் வெற்றிவாகை சூடிய இலங்கையர்கள் வருகை!
|
|