பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டிகள் ஒத்திவைப்பு!
Tuesday, July 31st, 2018
ஒக்டோபர் மாதம் நடைபெறவிருந்த 2018ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு -20 போட்டியினை எதிர்வரும் ஜனவரி வரையில் ஒத்திவைக்க பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் பங்களாதேஷ் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளமையினால் இவ்வாறு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Related posts:
டேவிட் வோணருக்கு மன நிம்மதியைக் கொடுத்த அதிர்ஷ்டம்!
இலங்கை அணி அபாரம்: 17 ஓட்டங்களுக்கு 3 விக்கட்இந்திய அணி தடுமாற்றம்!
நாட்டின் சுதந்திர கிண்ண முதலாவது தொடரில் இலங்கை இந்தியா!
|
|
|


