தொடரை இழந்தார் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க!

இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள சுதந்திர தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷெஹான் மதுஷங்க நீக்கப்பட்டுள்ளார்.
உடல் உபாதை காரணமாகவே இவர் குறித்த போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த போட்டிகள் கொழும்பு – ஆர்.பிரேமதாச மைதானத்தில் மார்ச் மாதம் 06ஆம் திகதி முதல் 18ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆறுதல் வெற்றி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!
உலக ஹொக்கி லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!
கிரிக்கெட் தேர்வுக் குழுவில் பர்வீஷ் மஹ்ரூப்!
|
|