தலைமைப் பதவியிலிருந்து ஷசாங் மனோகர் ஓய்வு!
Thursday, March 16th, 2017
சர்வதேச கிரிக்கட் சபையின் தலைவர் (ICC) ஷசாங் மனோகர் இன்றைய தினம் ஓய்வுபெற்றுள்ளார்இவர் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவியிலிருந்து ஓய்வுப்பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைவரை நியமிக்கும் வரை தலைமைச் செயலதிகாரியே தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என சர்வதேச கிரிக்கெட் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் சபையின் தலைவராக 59 வயதாகும் ஷசாங் மனோகர் 2016 ஆண்டு மே மாதம் குறித்த பதவிக்கு அவர் போட்டியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐ.பி.எல் தொடர்: ரஹானே அதிரடியில் வென்றது புனே!
10 இலட்சம் பேர் கண்டுகளித்த போட்டிகள்!
பி.சி.சி.ஐ. யின் முடிவால் அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!
|
|
|


