தண்டனை சரியானது – பங்களாதேஷ் கிரிக்கெட் சபை!

Monday, March 19th, 2018

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தங்களது வீரர்களுக்கு வழங்கிய தண்டனை சரியானது என்றும் தங்களது வீரர்களின் நடத்தை எல்லை மீறிய ஒரு செயற்பாடு என்பதையும் ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Related posts: