டென்னிஸ் தொடரில் இருந்து மரியா விலகுவதாக அறிவிப்பு!
Friday, May 17th, 2019ரஷ்யாவின் வீராங்கனை மரியா ஷரபோவா ஃபரன்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவரது தோளில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தாம் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ரஷ்ய உள்ளுர் போட்டி ஒன்றில் இருந்து அவர் இடைவிலகினார்.
இதன் பின்னர் பெப்ரவரி மாதம் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரையில் அவர் எந்த டென்னிஸ் தொடரிலும் பங்கேற்கவில்லை.
ஃப்ரன்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் இந்த மாதம் 26ம் திகதி முதல் அடுத்த மாதம் 9ம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிக்கான நிதியை ஒதுக்க பி.சி.சி.ஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!
மெய்வல்லுனர் போட்டிகளில் இருந்து மஞ்சுல குமார ஓய்வு!
வி. பி. எல். உதைபந்தாட்டத் தொடர் - மகுடம் சூடியது !
|
|