சுருண்டது இலங்கை !
Monday, July 10th, 2017
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 ஆவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 8 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.அணி சார்பில் அசேல குணரத்ன ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக்க 52 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.சிம்பாப்வே அணி சார்பில் பந்து வீச்சில் சிக்கந்தர் ராசா 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கு வெற்றி இலக்காக 204 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Related posts:
யூரோ கிண்ணம்: முதன்முறையாக அரையிறுக்கு முன்னேறி வேல்ஸ்!
கடன் வாங்கி ஒலிம்பிக்கில் செல்லும் தமிழக வீரர்!
அவுஸ்திரேலியா சாதனையை முறியடிக்குமா இந்தியா ?
|
|