சம்பியனானது பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணி!
Friday, April 12th, 2019யாழ் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணியை எதிர்த்து குருநகர் பாடும்மீன் அணி மோதியது.
ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்றமையால் வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் அன்ரனீஸ் அணி வெற்றி பெற்று சம்பியனானது.
Related posts:
இந்தியா- அவுஸ்திரேலியா தொடர்: ஸ்பாட் பிக்ஸிங் நடந்தது தொடர்பான வீடியோ வெளியானது!
உலகக் கிண்ணம் : சச்சின் - லாராவின் சாதனையை முறியடித்த கோஹ்லி!
கூடைப்பந்து வீரர் மறைவுக்கு விளையாட்டு பிரபலங்கள் இரங்கல்!
|
|