கிரிக்கட்டின் புதிய யாப்பில் சேர்க்கப்படவுள்ள யோசனைகள்!
Tuesday, July 23rd, 2019இலங்கை கிரிக்கட்டின் புதிய யாப்பில் சேர்க்கப்படவுள்ள சில யோசனைகள் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளன.
முன்னாள் கிரிக்கட் வீரர்களான மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, ரொஷான் மஹானாம மற்றும் சிதத் வெத்திமுனி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த சீராக்கல் யோசனைகள் இரண்டு வாரங்களின் பின்னர் விவாதித்து, நிறைவேற்றப்பட்டு, அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பிவைக்கப்படும்.
Related posts:
இலங்கை - இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டி!
வடமாகாணம் தாண்டிய போக்குவரத்து சேவைகள் ஆரம்பம் !
எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் விசேட விடுமுறை!
|
|