ஐ.பி.எல் ஏலம் டிசம்பர் 18 ஆம் திகதி !
Tuesday, December 4th, 2018அடுத்த வருடம் இடம்பெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலம் எதிர்வரும் 18 ஆம் திகதி ஜெய்ப்பூரில் நடத்தவுள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
இதன்போது இந்திய வீரர்கள் 50 பேரும், வெளிநாட்டு வீரர்கள் 20 பேரும் ஐ.பி.எல் அணிகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
Related posts:
சுழல் தாக்குதலுக்கு தயாராகும் இலங்கை
இந்திய டெஸ்ட் தொடர்: மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!
ஆசிய கிண்ண தொடர் - சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா!
|
|