உலக கிண்ண கால்பந்து : போட்டியை நடத்த  4 நாடுகள் முயற்சி!

Monday, December 24th, 2018

உலக கிண்ண கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற செர்பியா, கிரீஸ், பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துவதற்கான உரிமத்தை கோர முடிவு செய்துள்ளது.

செர்பியா, கிரீஸ், பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் இணைந்து 2028 ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து போட்டியையோ அல்லது 2030 ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்து போட்டியையோ நடத்துவதற்கான உரிமத்தை கோர முடிவு செய்துள்ளது.

இதற்கான முயற்சியில் இறங்குவதற்காக ஒவ்வொரு நாட்டின் சார்பில் தலா 4 பிரதிநிதிகள் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படுகிறது.

Related posts: