உரிய இலக்கை நோக்கி பயணிக்க மனக்கட்டுப்பாட்டு அவசியம் – மகேந்திர சிங் தோனி!

Friday, May 8th, 2020

கிரிக்கட் விளையாட்டில் உரிய இலக்கை நோக்கி பயணிக்க வேண்டுமாயின் மனக்கட்டுப்பாட்டு அவசியம் என இந்திய அணி வீரர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி வீரர்களின் மனோதிடத்தை மேம்படுத்துவதற்காக விஷேட பயிற்சியாளர் ஒருவரின் தேவைப்பாடு அவசியமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி வீரர்கள் பல சந்தர்ப்பங்களில் மன கட்டுப்பாட்டுடன் செயற்படுவதில் இருந்து தவறுவதாகவும் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.

Related posts: