இலங்கை-பங்களாதேஷ் T -20 நாளை ஆரம்பம்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டித்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த போட்டித்தொடரின் முதலாவது போட்டித்தொடர் நாளை கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த இருபதுக்கு இருபது போட்டியின் இரண்டாவது போட்டித்தொடர் எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாலிங்கவின் ஊடகங்களுக்கான விசேட அறிவிப்பு!
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர் நியமனம்!
தெற்காசிய சாதனைகளை முறியடித்த அபேகோனுக்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்து!
|
|