இலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ரி20 போட்டி நாளை ஆரம்பம்!
Thursday, January 19th, 2017இலங்கை மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி-20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.தென்னாபிரிக்காவின் செஞ்சூரியனில் போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகள் இடம்பெறவுள்ளது.
அத்துடன் பங்களாதேஷ் – நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் நாளை இடம்பெறவுள்ளது
Related posts:
அணியை தெரிவுசெய்யும் உரிமையைப் பெற்ற ஹதுருசிங்க!
இலங்கை அணியை பந்தாடியது பாகிஸ்தான்!
கிரிக்கட் சபை குழுவினால் முன்வைக்கப்பட்ட சில யோசனைகளுக்கு ஐ.சி.சி அனுமதி!
|
|