இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவி மேத்யூஸிற்கு!
Tuesday, January 9th, 2018
இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் இற்கு ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான தலைமைப் பதவியினை மீண்டும்வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இது குறித்து ஊடக சந்திப்பின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அணிகளின் வருகைக்காக பாகிஸ்தானின் புதிய திட்டம்!
முதல் இனிங்ஸ்: 289 ஓட்டங்களுக்குள் சுருண்டது பங்களாதேஷ்!
பும்ராவை தேடிச் சென்ற தாத்தா சடலமாக மீட்பு!
|
|