இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன!
Saturday, August 27th, 2016இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கட் போட்டிகளுக்கான டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.
நாளைய தினம் இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தம்புள்ளவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கட்டுக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளதாக கிரிக்கட் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டாவது டுவன்ரி-20 போட்டிக்கான டிக்கட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன. எனவே மைதான நுழைவாயிலில் டிக்கட்டுக்கள் விற்பனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கிரிக்கெட் வீரர்களை தேசிய பயிற்சி குழுவில் இணைக்க ஒப்பந்தம்!
ஓய்வை அறிவித்தார் லசித் மாலிங்க!
கென்யாவின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை எக்னஸ் கொலை!
|
|