அணியிலிருந்து வெளியேறும் ஹேரத்!
Tuesday, August 8th, 2017இந்தியாவுடனான 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை நட்சத்திர வீரர் ரங்கன ஹேரத் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காயம் காரணமாக இலங்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேசமயம், தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஜடேஜாவுக்கு பதிலாக குல்தீப் யாதவ் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி இழந்துள்ள நிலையில் கடைசி போட்டியில் வெற்றிப்பெற இலங்கை அணி போராடும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
ஆண்டி முர்ரேவை வீழ்த்தி முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் ஜோகோவிச்!
ஸ்ரீசாந்த் கோரிக்கைக்கு பிசிசிஐ மறுப்பு!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மாலிங்க ஓய்வு!
|
|