இலங்கை அணியினரின் பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பம்!

கொரோனா அச்சத்தை தொடர்ந்து இன்று இலங்கை அணி தமது பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சி நடவடிக்கைகள் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு தெரிவித்த பாதுகாப்ப முறைமைகளுக்கு அமையவே இந்த பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
Related posts:
கிரிக்கெட் வீரருக்கு புற்றுநோய்!
தொடக்க வீரராக களம் இறங்க பெரிய இதயம் வேண்டும்- தவான்!
நேபாளம்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகக்கிண்ணத்திற்கு தகுதி!
|
|