இந்திய கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து கும்ளே விலகவில்லை?
Thursday, June 22nd, 2017
இந்திய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து அனில்கும்லே விலகியமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
முன்னாள் சர்வதேச கிரிக்கட் வீரர்கள் பலர் இந்த தீர்மானத்தை விமர்சித்துள்ளனர்.இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையுடனான அவரது ஒப்பந்தம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது
இந்த நிலையில் அவர் பதவி விலகுவதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று, முன்னாள் வீரர்களான மைக்கல் வோகன் மற்றும் பிஸான் பேடி போன்றோர் தெரிவித்துள்ளனர்அவர் தமது ஒப்பந்தத்தை நீடித்துக் கொள்ள விரும்பவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அவர் பதவி விலகுவதாக அறிவிப்பது முறையில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது
Related posts:
பாராஒலிம்பிக் போட்டி: ரஷ்யக் கொடியால் சர்ச்சை!
கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய உத்தரவு!
'ஆசிய கிண்ண கிரிக்கட்' ஆப்கானை வென்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி!
|
|