ஆயுள்கால தடையை நீக்க கோரி ஸ்ரீசாந்த் கடிதம்!
Monday, February 20th, 2017
சூதாட்ட சர்ச்சையில் சிக்கி விடுதலை செய்யப்பட்ட இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
2013-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ ஆயுள்கால தடை விதித்தது.
ஆயுள்கால தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் உள்ளிட்டோரை டெல்லி நீதிமன்றம் 2015-ம் ஆண்டு சூதாட்ட வழக்கில் இருந்து விடுவித்தது.
இந்த நிலையில் தன் மீதான ஆயுள்கால தடையை நீக்க கோரி கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகளுக்கு ஸ்ரீசாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
Related posts:
மெஸ்ஸி, ரொனால்டோவை ஊதி தள்ளிய கிரீஸ்மேன்!
I.P.L தொடர்: மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் !
பஞ்சாப் அணியை வீழ்த்திய பெங்களூரு அணி!
|
|