ஆசிய ரக்பி சுற்றுத்தொடர் ஆரம்பம்!
Thursday, August 31st, 2017
அணிக்கு ஏழு பேரை கொண்ட ஆசிய ரக்பி சுற்றுத்தொடர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஹொங்கொங்கில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த சுற்றுத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்றையதினம் கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து ஹொங்கொங்கிற்கு புறப்பட்டுள்ளது. இதில் எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போராடி தோற்ற நடப்புச் சம்பியன்கள்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து லசித் மாலிங்க ஓய்வு?
COPE குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு!
|
|
|


