அரச அனுமதி இன்றி விளையாட முடியாது – இந்திய கிரிக்கெட் சபை!
Friday, April 17th, 2020
அரசாங்கத்தின் அனுமதியின்றி பாக்கிஸ்தான் அணியுடனான போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க முடியாது என இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
சில தொடர்களை இந்தியா நிராகரிப்பதனால் இந்திய கிரிக்கெட் சபைக்கு பாரியளவில் நஸ்டம் ஏற்ப்படும் என பாக்கிஸ்தான் தெரிவித்திருந்தமைக்கு பதில் வழங்கும் வகையில் இந்திய கிரிக்கெட் சபை இதனை தெரிவித்துள்ளது.
Related posts:
ஜோரூட் ஆட்டமிழப்பு சர்ச்சை: போட்டி நடுவரிடம் இங்கிலாந்து முறையீடு!
பொதுநலவாய விளையாட்டு விழா: இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்!
பாக்கிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக யூனுஸ் கான் !
|
|
|


