H1N1 வைரஸ் குறித்து வைத்தியசாலைகளுக்கு விழிப்புநிலை அறிவிப்பு!
Monday, January 16th, 2017
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு எச்1என்1 வைரஸ் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜயசுந்திர பண்டார தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜயசுந்திர பண்டார நேற்று கண்டி வைத்தியசாலைக்கு சென்று அங்கு நிகழ்ந்த இரண்டு மரணங்கள் குறித்து தகவல்களை தெரிந்துக்கொண்டார்.
இந்தநிலையில் கண்டி வைத்தியசாலையில் ஏ என்1என்1 வைரஸ் தொற்றுகைக்கு உள்ளானதாக கருதப்படும் 12 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டார்.இந்தநிலையில் குறித்த நோய் குறித்து நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் விழிப்பு நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
ஏனைய அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும் - அமைச்சர் அர்ஜூன ரணதுங்க!
சமூக அக்கறையுடன் ஒன்றுதிரண்டால் வேலணை பிரதேசத்தை இதர சபைகளுக்கு முன்னுதாரணமானதாக மாற்றியமைக்க முடியு...
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக நளின் பெரேரா நியமனம்!
|
|