FCID இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இல் முறைப்பாடு!
Tuesday, September 11th, 2018இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.
இங்கிலாந்து அணியுடனான போட்டிகளை ஔிபரப்பு செய்யும் உரிமம் தொடர்பில் கிரிக்கெட் நிறுவனத்தின் நிதி பிரிவின் பிரதானியினுடைய தனிப்பட்ட வௌிநாட்டு கணக்கில் வைப்பிலிடப்பட்டமை குறித்தே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கொடுக்கல் வாங்கல்கள், கிரிக்கட் பிரதான நிறைவேற்று அதிகாரியின் தலையீட்டில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
800 பயனாளிகளுக்கு 4 மாதங்களில் 17 கோடி ரூபாய் வருவாய் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
திங்கள்முதல் நாடளாவிய ரீதியில் தளர்த்தப்படுகின்றது ஊரடங்கு சட்டம் - பொலிஸ் தலைமையகம் இன்று அதிகாலை வ...
யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளின் தாயார் கொரோனாவால் பலி!
|
|