87 வீதமான ஆசிரியர்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது: அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

நாட்டில் 87 வீதமான ஆசிரியர்களுக்கு முதலாவது Sinopharm தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியை இம்மாத நிறைவிற்குள் ஏற்ற எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலை கல்வி நடவடிக்கையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாவது வாரத்தில் ஆரம்பிக்க இதற்கு முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், தற்போதைய சூழ்நிலையில் உறுதியான திகதியை அறிவிக்க முடியாதுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மஹிந்த ராஜபக்ஷ புதிய சரித்திரம் !
கொரோனா சிகிச்சைக்காக பத்து நாட்களுக்கள் பத்தாயிரம் கட்டில்களுடன் கூடிய சிகிச்சை நிலையங்கள் - ஜனாதிபத...
தென்கிழக்கு ஆப்பிரிக்க மொசாம்பிக் கடற்கரையில் படகு விபத்து - 90 பேர் உயிரிழந்தனர் தகவல்!
|
|