80 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியது இ.போ.சபை!

Thursday, February 15th, 2018

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பிற்கு பொதுப்போக்குவரத்து சேவையை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபை 80 மில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது என போக்குவரத்து பொது முகாமையாளர் ஆர்ரி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிகளுக்காக பஸ்களை வழங்கியதன் மூலம் அறவிடப்படவேண்டிய தொகை தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை வேண்டும் :யாழ்.மாவட்ட அரசாங்க அதிப...
குறிகாட்டுவான் இறங்குதுறை வலுவிழப்பு - கனரக வாகனங்கள் பயணிப்பது ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ள...
பெறுமதி சேர் வரி விகிதத்தை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...